Login

Lost your password?
Don't have an account? Sign Up

கரும்புலி வீரன் வராரு..! கக்கனோட பேரன் வராரு..! – செந்தமிழன் சீமான் பாடல் | மே 18 இன எழுச்சி மாநாட

Contact us to Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

20 comments

  1. Selvin Jose

    நாம் தமிழர் பாசத்திற்கு உயிர் கொடுப்போம் எங்கள் நிலத்தின் உரிமையை விட்டு கொடுக்க மாட்டோம்

  2. Sivam Suresh

    தமிழண்டா …..
    ஈழத்தமிழன் இங்கிலாந்தில் இருந்து
    வாழ்த்துக்கள் … இப்படி நிறைய பாடல்கள் வர வேண்டும் அப்போது தான் பலர் காதுகளுக்கு எட்டும்

  3. அன்பழகன்

    இனிமேல் இந்த மண்ணில் நம் இனத்தின் உரிமைகள் பிரிக்க இயலாது காரியம் நாம் தமிழர்

  4. tharmaseelan navarupan

    மிகவும் நல்லா இருக்கு பாராட்டுக்கள். கரும்புலி வீரன் அதில் புலி வீரன் அல்லது வேறு ஆழமான வார்த்தைபோட்டிருக்கலாம். கரும்புலி எனும் வார்த்தை கரும்புலிகளுக்கு மட்டுமே சொந்தமானது. அது கடலை விட ஆகாயத்தைவிட ஆழமானது. மற்றபடி பாடல் அழகாக உள்ளது.

  5. KKTN... kavery thenral kanaku

    நாம் தமிழ் அரசியல் இருக்கு மிக அருமையான பாடல் இந்த பாடல் இந்தப் பாடல் கேட்கும் பொழுது உடம்பெல்லாம் மெய்சிலிர்க்கிறது

  6. Thillaippillai Murugiah

    வணக்கம்.
    எனது உறவுகளுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
    தயவுசெய்து கரும்புலிகளுடன் யாரையும் ஒப்பிடாதீர்கள். அவர்களுக்கு நிகரானவர்கள் யாரும் உலகில் கிடையாது.?

  7. Palaniammal Vajram

    வெகு சிறப்பு. சிறப்பான வரிகள் இரத்த நாளங்களை நடனமாட வைக்கும் பாடல்வர்ணிக்க வார்த்தைகள் கிடைக்க வில்லை.

Leave a Comment

Your email address will not be published.

*
*